இன்னும் மும்பை கஷ்டம் தீர்ந்தபாடில்லை... எப்போது ஓயும் இந்த டிவி நிகழ்ச்சி.. அப்படி தான் கேட்கிறார்கள் குழந்தைகள். ஒரே கவரேஜ்.
கணவருக்கு கோபம்.
விளம்பரங்கள் வருகின்றன.... தேவையா?
நண்பி திவ்யா எழுதுகிறார்... அமெரிக்காவில் ரெட் அலர்ட்
அமெரிக்காவிலும் பயமாம் .
என்ன கொடுமைங்க இது?
உலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதா?
நான் தான் விடுதலை நாள் வீர உரை ஆற்ற வேண்டும். ஆண்டவனே எம் மக்களை காப்பாற்று.
இந்த விஷயம்? மனிதர்களின் மனம் படித்து பாருங்க புரியும்.
அண்ணன் வாஞ்சூர் அவர்கள் சுட்டிக்காட்டியது...
குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.
அப்புறம்... பரிசல்காரன் எழுதியது.... ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்
என் குழந்தைகள் படிப்புக்கு வருடம் நிறைய ஆகிறது... நாங்கள் தான் சொல்லிக்கொடுக்குறோம். டீச்சர்கள் வேஸ்ட்.
This is not our House
1 month ago



No comments:
Post a Comment