Showing posts with label தமிழில் எழுதினால் நன்று. Show all posts
Showing posts with label தமிழில் எழுதினால் நன்று. Show all posts

Friday, March 6, 2009

தமிழில் எழுதினால் நன்று

எனக்கு ஒருவர் பின்னூட்டம் போட்டார். நானும் தமிழில் எழுதினால் நல்லது என்று சொன்னேன். ஆங்கிலத்தில் எழுதினால் பிரச்சனையே இல்லை, முடிந்தவரை தமிழ் எழுதலாம் அல்லவா? தனி நபர் விருப்பம் தான் அது. (தமிழ் ப்ளோகில் ஆங்கில பின்னூட்டம், கொஞ்சம் மொழிக்கு இடைஞ்சல்)

அவர் புனைப்பெயர் ப்லாகர். நிஜம் தெரியவில்லை.

அது தான், இந்த பதிவு..

குறிப்பு - இந்த கூகிள் தளத்தில் சென்று, ஆங்கிலத்தில் தமிழ் பேச்சை டைப் செய்தால், தமிழ் உருவம் கிடைக்கும்.

ப்ளோகில், தமிழ் மற்றும் மாற்று மொழிகளில் எழுத வழி உண்டு. (க்ரேயட் போஸ்ட்)

*************

இதை படித்தவுடன்.... நெஞ்செமெல்லாம் நடுங்குது. வயதானவர்கள், மக்கள் இப்போது திரும்புகிறார்கள் (இந்தியாவிற்கு) வெளிநாட்டிலிருந்து..

அவர்களின் சாபம் தான் இந்தியர்களை திரும்ப வர வைக்கிறது.