Showing posts with label படித்ததில் ரசித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் ரசித்தது. Show all posts

Wednesday, June 3, 2009

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை

[baby-cartoon.jpg]

இந்த கதை (லக்கிலூக் யுவக்ரிஷ்னா எழுதியது) படித்தேன்...
குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
கதை அருமை. நிகழ்வை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்! நன்றி!

********

எனக்கு தெரிந்த நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு ஒன்பது வருடமாக குழந்தைகள் இல்லை, கமலா செல்வராஜ், ஜமுனா, ஆஷா ராவ் எல்லரையும் பார்த்தாகிவிட்டது. சிங்கபூரில் சில லட்சங்கள் செலவு செய்தாகிவிட்டது. கொடுமை என்னவென்றால், இருவருக்கும் நார்மல் தான்!

பாம்பிற்கு அறியும் பாம்பறியும் பாம்பின் கால்!