Showing posts with label நுண்ணிய உண்மைகள். Show all posts
Showing posts with label நுண்ணிய உண்மைகள். Show all posts

Tuesday, July 28, 2009

நுண்ணிய உண்மைகள்

எனக்கு வேண்டிய உதவிகள்
செய்ய துடிக்கும் நண்பர்கள்
பொறி வைத்து பிடிக்கவில்லை
வேண்டுமென்ற கேட்கவில்லை
தானாக வந்தது அது
மகிழ்வோடு
படித்து செய்தார்கள்
எல்லோருக்கும் ஒரு உதவி
எண்ணத்திலும் செய்தார்க்கு
நெஞ்சத்தில் இடமுண்டு
எப்படியாகினும்
தன் கையே தனக்குதவி
என்ற தத்துவம்
எக்காலமும் நிற்கும்
என்றும் நிலைத்து!