Showing posts with label லதானந்த். Show all posts
Showing posts with label லதானந்த். Show all posts

Tuesday, August 12, 2008

பரிசல்காரன் - வலைப்பதிவு

திருப்பூர்காரர் பரிசல்காரன் என்கிற கிருஷ்ணகுமார்.

அவருடைய வலைப்பக்கம் இங்கே. பரிசல்காரன்

தினம் ஒரு போஸ்ட் கட்டாயம் படுறார் போலே. இதை தான் 'அடிக்சன்' என்று லதானந்த் சொல்கிறார். அதை, நம்பலாம். இங்கே.

தினமும் படிப்பவர்க்கு என்ன சொல்வார்?

எனக்கு தெரிந்து தொழிலாக ப்லோக் எழுதறவங்க நிறைய பேர். அது அவர்கள் உணவிற்கு.

வெண்பா

வெண்பா - லதானந்த்

கூட்ட நெரிசலில் குழைவாய் நெருங்கிப்

பாட்டம் தேய்த்திடும் பாவியே - நாட்டமுடன்

அஞ்சாமல் உரசும் அசுரா உன்னுடைய

சுஞ்சாவை நறுக்க ஆவல்.

- இதை எழுதியவர், திரு லதானந்த், வலை தளத்தில் பிரபலம் அடைபவர். கதை எழுதியுள்ளார். அவருடைய வலைப்பதிவுகள் இங்கே லதானந்த் பக்கம்

மேலும் இவர் எழுதிய பதிவு இன்று பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
, என்னை மாதிரி எப்போதாவது எழுதுபவர்க்கு, பொருந்துமா?

வாழ்த்துக்கள்!