Sunday, November 23, 2008

பேரழகன் மற்றும் மதவாதம்

இன்று பேரழகன் படம் குடும்பத்தோடு பார்த்தோம். தர்மம் வெல்லும் என்று சொல்வது போல, அன்பு வெல்லும் என்பதை, அழகாக சொல்லி இருக்கிறார் சசி ஷங்கர். கதாநாயகிக்கு கண் வருவதை பார்த்து இரு குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்...

மதவாதம் பற்றி வாஞ்சூர் அவைகள் எழுதிய பதிவு (என் கணவர் விடாமல் அவரை படிக்கிறார்...) நீங்கள் படியுங்கள்...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..? குமுதம் அரசும்,ஞாநியும்.

2 comments:

VANJOOR said...

DEAR SISTER VINITHA,

I CHANCED UPON TO SEE YOU BLOG
AND HAD A PLEASANT SHOCK.

I HAVE EXPRESSED MY THANKS TO YOU.

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/11/blog-post_25.html

இதையும் படியுங்கள் . http://vinthawords.blogspot.com/2008/11/blog-post_23.html
சகோதரி வினிதா அவர்களுக்கு எனது நன்றிகள்.

BEST REGARDS TO YOU AND YOUR HUSBAND.

VANJOOR

Vinitha said...

Dear Brother Vanjoor,

Thanks a lot.

Best Regards
Vinitha