Thursday, March 5, 2009

ரசித்த கவிதை

இந்தி கவிதை, எங்கோ படித்தது, தினமலர் வாரமலர் என்று ஞாபகம்.

கெமிஸ்ட்ரி லேபில்
ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக
முத்தமிட்டது
இப்போது வலிக்கிறது!
தாவணியில்
பள்ளிக்குச் செல்லும்
மகளை பார்க்கும்போது!


***********

படித்த இடம்... பரிசல்காரனின்....

"எண்ணிப் பார்க்கிறேன்!"


அசத்தல் பதிவு.... கடைசி பத்தி அருமை!

No comments: