Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு !

என்ன கொடுமைங்க இது?

இந்தியர்களை பார்த்து தான் அடி உதை அப்பிடின்னு இருக்கும்... அது தான் நம்ம டீம் போகலே. நினைச்சு பார்த்தாலே, பயமா இருக்கு, நாம்ம டீம் அங்கே இப்போ இருந்திருந்தா? வார் தான். ஸ்ரீலங்கா கவர்ன்மென்ட், ஒன்னும் செய்யாது. இலங்கை தமிழரை தான் பூச்சாண்டி காட்டும்.

இன்னைக்கு, தான் இங்கிலீஷ் ப்லோக் ஒன்னுலே, காஷ்மீர் பிரச்சனைக்கு (மொத்த தீர்வு) பேச்சு வார்த்தை தான் முடிவு என்று சொல்கிறார்கள். உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும்.

அமெரிக்க ஆயுதம் (இஸ்ரேல் கிட்டே டைரக்டா வாங்காம, அமெரிக்க ப்ரோகர்கள் மூலம் ஆயுதம் வாங்குறாங்க!) சப்பளை, கெடுபிடி எல்லாம், இந்த தாலிபான் ஆட்களுக்கு, திருப்பி அடிக்க பயன்படுது.

என்ன கொடுமைங்க இது?

No comments: