எனக்கு பிடித்த, நான் விரும்பி படித்த இரண்டு பதிவுகள் (பயணங்கள்)
ஒரு மலைக்கிராமம் ஜெயமோகன் எழுதியது. நினைவுகளை அழகாக செதுக்கி உள்ளார். மலையேற்றம் அருமை, அதுவும் அந்த கர்ப்பிணி பெண்...
எனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு பயணக்கட்டுரை... இங்கே...
கடவுள்களின் பள்ளத்தாக்கு! - இது தான்டா சுஜாதா...
*****
நிறைய கமண்ட்ஸ் நன்றாக இல்லை, ரொம்ப மோசம். என்ன செய்வது? மாடரேசன் தான் ஒரே வலி. (வழி)
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment