Tuesday, December 9, 2008

கல்யாணம் என்றால்

கல்யாணம் என்றால் என்ன? ஒரு ஆண் பெண் அவரவர் துணை.... குடும்பம் காட்சி.

உலகத்தின் நியதி.

விட்டுக்கொடுத்தல் ஒரு சுகம்.

எல்லோரும் கராக்டான ஆட்களாக இருந்ததில்லை.

சில நிறை குறைகள் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை போகும்.

செக்சன் 498 ஏவை வைத்து கொடுமை படுத்தும் பெண்கள் பற்றிய பதிவு ஒன்று இங்கே. ஆண்டவன் என்று ஒருவன்(ள்) இருந்தால், அந்த பெண்கள் நிலை என்னவாகும்?

கல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்

**********

பக்ரித் வாழ்த்துக்கள். (ஈகை பெருநாள், மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்....)

1 comment:

Unknown said...

நல்லா இருக்கு