Thursday, November 13, 2008

கொடுமைக்கார பாவிகள்

இரண்டு மூன்று ப்லோகுகளில் பார்த்தேன்...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


காட்டுமிராண்டிக் கல்லூரி

சட்டக்கல்லூரி: கண்களில் பிறப்புறுப்பை சொருகிக்கொண்ட சக மாணவர்கள்..

பதிலுக்கு பதில்

Barbarians

ஈரல் கெட்ட எதிர்மறைக் காவல்துறை!

என்னங்க நடக்குது சென்னையிலே? இதுலே பொண்ணுங்க நின்னு வேடிக்கை பார்த்திருக்காங்க. செருப்பு எடுத்து அடிச்சிருக்க வேணாம்?

காலேஜ் ரவுடிகள் அட்டகாசம் தாங்கலைங்க?

காவல் துறை மந்திரி அய்யா வூட்டுக்கு போங்க, ராஜினாமா பண்ணிட்டு.

அவீங்களை எல்லாம் வூட்டுக்கு அனுப்புங்க. அவீங்க அப்பா அம்மா எல்லாம் என்ன கொடுப்பினை செய்தார்களோ அவீங்களை பெக்கரதுக்கு! கழிசடைகள்.

4 comments:

DIVYA said...

Very bad news. I have seen in Coimbatore itself, closer to my home.

Worst thugs there.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

?

Unknown said...

”காவல் துறை மந்திரி”
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!

நன்றி வினிதா பின்பற்றுபவர்(ள்) ஆனதற்கு.

எனக்கு பொறுப்பு கூட ஆய்டிச்சே .........(இதை சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

மீண்டும் நன்றி

Vinitha said...

Update....

சென்னையில் இருந்து

very sad.