Friday, November 14, 2008

நோபல் பரிசும் இந்தியர்களும்

நோபல் பரிசும் கிடைப்பது இந்தியர்களும் கஷ்டமான விஷயம் போல இருக்குது.

இது வரை, இந்தியாவில் பிறந்து அல்லது இந்தியராக வாழ்ந்தவர் வாங்கியது...

  1. இலக்கியத்திற்கு ரபீந்தரநாத் தாகூர்.
  2. பிசிக்ஸ் சர். சி.வி. ராமன்
  3. மருத்துவம் ஹர்கோபிந்து கொரானா
  4. அமைதிக்கு அன்னைதெரசா
  5. பிசிக்ஸ் சுப்ரமணியன் சந்திரசேகர்
  6. எகனாமிக்ஸ் அமர்த்யா சென்
  7. அப்புறம் உலக அமைதி பரிசு, அல்கொரோடு, பச்சூரி.

இப்படி நோபல் நோக்கி பயணம் இந்தியர்கள்...

எல்லாம் வாழ்கையில் இருப்பது தான், இல்லாதவர்கள், கொஞ்சம் கஷ்டம் தான் படுவார்கள்.

ஆல்ப்ரெட் நோபல் ஒரு வெடிகுண்டு தயாரிப்பாளர் என்பது கொசுறு செய்தி. அவர் தான் கன் பவ்டர் கண்டுபிடித்தார்.

No comments: