Saturday, September 5, 2009

நான் வினிதா

என் பெயர் வினிதா
நான் தான் உலகில் பெரியவள்
என்று நினைக்க தோன்றுது...
சிறியவர்கள் பெரியவர்கள்
நிறைந்த பேரன்டமடா இது
என்ன சொல்லி யாருக்கு
புரிய வைப்பது...
ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்
டூப்புவாசிகள் நிறைந்த உலகமடா
நான் ஒன்று நினைத்து எழுத
நீங்கள் ஒன்று நினைத்துக்கொள்ள
காமடி ஆனது வாழ்விலே
கமன்ட்டுக்கள் ரூபத்திலே!

5 comments:

Vinitha said...

I have not attacked anyone on this! I have just laughed about my ignorance in the way to communicate with people in a known language!

பா.ராஜாராம் said...

நல்லது.நல்லாவும் இருக்கு.

Vinitha said...

Thanks! :-)

Karthik said...

//ஒன்று சொன்னால்
மற்றொன்று என நினைக்கும்

it happens..:(

ஷங்கரலிங்கம் said...

மிகவும் ரசித்தேன்...