Friday, June 26, 2009

மைகேல் ஜாக்சன் மறைவு நிறைய பேருக்கு துயரம்

மைகேல் ஜாக்சன் மறைவு நிறைய பேருக்கு துயரம்!

மைகேல் ஜேக்சன் மரணம்

மைகேல் ஜேக்சனும் மன அமைதியும்

ஒரு நடனப்புயல், த்ரில்லர் ஆல்பம் மூலம் பிரபலம் அடைந்தவர்! கோடிக்கணக்கில் கடன் வைத்து ஐ.பி. கொடுத்தவர்! என்ன ஒரு பெண் மாதிரி தன்னை உருமாற்றிக்கொண்டார், முக அமைப்பில்! பெண் மாதிரியே பேச எவ்வளவு முயற்சி செய்கிறார்!

இப்போது கொஞ்சம் நேரம் முன், ஹெட்லைன்ஸ் டுடே டிவி சேனலில் ஒரு பழைய program - இந்தியர் இன்டர்வியு செய்ததை பார்த்தேன். குழந்தை மாதிரி, தனக்கு ஒரு அமியுஷ்மன்ட் பூங்கா கட்டிக்கொண்டார் ஜாக்சன். நெவெர்லென்ட்!

அவர் பாடல் என்றும் நிலைக்கும்...

ஏ.ஆர.ரஹ்மான் எழுதிய இரங்கல் செய்தி இங்கே...

1 comment:

Sukumar said...

ஜாக்சன் ஒரு சகாப்தம்...அவரது இசை 'சாகா'ப்தம்... .