Thursday, May 21, 2009

பிடித்த பாடல்கள் , கவிதை

எனக்கு பிடித்த பாடல்கள் இரண்டு.

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

முதல் முறை உன்னைப் பார்த்த...

அப்புறம் ராஜு எழுதின இந்த கவிதை, ஒரு போட்டி போல?

காதல் சண்டே - படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

*************************

ப்ளாக் எழுதி நாள் ஆச்சு. எலெக்சன் ரிசல்ட் வந்தப்புறம், கோவையில் தான் இருக்கோம். இரண்டு மூன்று இடம், விலைக்கு வாங்க பார்த்தோம். என்னவர், சென்னை சென்று விட்டார். சனி காலை அவர் வந்துவிட்டு, இரவே கிளம்புகிறோம்.

தேர்தல் முடிவுகள் 2009

நான் சொன்ன மாதிரி தானா இருந்துச்சு?

எப்படியோ, சம்மர் ஹீட் குறைந்து விட்டது.

ஜூன் ஒன்று முதல் பள்ளி. ஞாயிறு காலை சென்னையில் இருப்போம்.

கோவை வெதர் நல்லா தான் போகுது.

2 comments:

Nagendra Bharathi said...

very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time.

moe said...

How was your search in coimbatore?
curious to know..

-Moe