என் நண்பர் ஒருவர் வலை பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார் தலித் என்ற அவர் ஜாதி வார்த்தையோடு, ஒரு உண்மை சொல்வதற்காக. அதையும் மொடறேட்டு செய்கிறார்கள், பயம் காரணமாக. வருத்தபடுகிறார். ஒருவர் தன் ஜாதியை மறப்பது நன்று.
என்ன உலகமடா இது? புதுமை பித்தன் பாடல்கள் தான் நினைவிற்கு வருது.
எல்லோரும் சமம் இந்த உலகில், பட் நான் மட்டும் கொஞ்சம் உசத்தி என்கிறார் கடவுள்.
லதானந்த் அவர்களுக்கு அவர் பெயரில் ஒருவர் பின்னூட்டம் இட்டு இம்சை செய்கிறார்.
பின்னூட்டங்கள் பற்றி
Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment