Tuesday, August 12, 2008

வெண்பா

வெண்பா - லதானந்த்

கூட்ட நெரிசலில் குழைவாய் நெருங்கிப்

பாட்டம் தேய்த்திடும் பாவியே - நாட்டமுடன்

அஞ்சாமல் உரசும் அசுரா உன்னுடைய

சுஞ்சாவை நறுக்க ஆவல்.

- இதை எழுதியவர், திரு லதானந்த், வலை தளத்தில் பிரபலம் அடைபவர். கதை எழுதியுள்ளார். அவருடைய வலைப்பதிவுகள் இங்கே லதானந்த் பக்கம்

மேலும் இவர் எழுதிய பதிவு இன்று பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
, என்னை மாதிரி எப்போதாவது எழுதுபவர்க்கு, பொருந்துமா?

வாழ்த்துக்கள்!

No comments: