திருப்பூர்காரர் பரிசல்காரன் என்கிற கிருஷ்ணகுமார்.
அவருடைய வலைப்பக்கம் இங்கே. பரிசல்காரன்
தினம் ஒரு போஸ்ட் கட்டாயம் படுறார் போலே. இதை தான் 'அடிக்சன்' என்று லதானந்த் சொல்கிறார். அதை, நம்பலாம். இங்கே.
தினமும் படிப்பவர்க்கு என்ன சொல்வார்?
எனக்கு தெரிந்து தொழிலாக ப்லோக் எழுதறவங்க நிறைய பேர். அது அவர்கள் உணவிற்கு.
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
9 hours ago



No comments:
Post a Comment