Wednesday, August 26, 2009

சிங்கைநாதனுக்கு ஒரு பிரார்த்தனை

நாளை ( ஆகஸ்ட் 27, 2009 )அதிகாலை ஐந்தரைக்கு இதய அறுவை செய்யும் திரு சிங்கைநாதனுக்கு எல்லோரும் பிரார்த்தனை செய்வோம். மேலும் விவரங்கள் இங்கே.


2 comments:

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகள் தொடரும்.

எம்.எம்.அப்துல்லா said...

நல்லதே நினைப்போம்..நல்லதே நடக்கும்.