இப்போது தான் இந்த ப்லோக் படித்தேன்... நன்றாக எழுதியுள்ளார்....
நான் எழுதிய கமன்ட்...
நீஙகள் பேசுவது எல்லாம் காசு இருந்தால் தான் நடக்கும் அல்லவா? மூடிந்தவரை விட்டு கொடுத்து போவது முக்கியமாக ஆண்களுக்கு நல்லது... வீட்டில் நிம்மதி, வேலையில் நிம்மதி!
எப்படி என்கிறீர்களா.... காலையில் இன்முகத்துடன் வேலைக்கு சென்றால், நன்றாக இருக்கும்...
வீட்டு கஷ்டம் பேசி தீர்த்துக்கொள்வது நலம்...
தொடர்புடைய பதிவு...
திருமணம் ஆன ஆண்களுக்கு ... !
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
9 hours ago



No comments:
Post a Comment