நாகார்ஜுனனின் வலைப்பக்கம் என்ற ஒரு பதிவில், எஸ். ராமகிருஷ்ணன் அழகாக எழுதி அறிமுகம் படுத்தி உள்ளார்.
http://nagarjunan.blogspot.com
நம்மோட ஸ்டைல் அவருக்கு தெரியாது, இருந்தாலும், குறைஞ்ச பட்சம், படிக்கற மாதிரி விரிவா எழுதராருங்கோ.
என்ற பாசையிலே சொன்னா... சூப்பருங்கோ!
சில பேர் நல்ல கவிதை எழுதிப்போட்டு, ஆட்டு புளுக்கேனு அவீங்களே சொல்லிக்குராங்கோ! நல்ல தமாசு!
Saturday, October 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice pointer.
You can read on my blog as well.
நாகர்ஜுனன் பதிவும், என் கேள்வி பதிலும்
Thanks.
Post a Comment