Monday, February 22, 2010

பழைய நினைவுகள்

என் குழந்தைகள் வரைந்த ( கம்ப்யுட்டரில் செய்த பெயின்ட் கிறுக்கல்கள் உட்பட ) இன்று எடுத்து வைத்து பார்த்தோம்.

அவர்களே ஆச்சிரியபட்டார்கள். "நானா இதை செய்தது?" என்று...

சரியான ஆசிரியர் இருந்தால் வாழ்க்கை நலம் தான்.

காலம் எப்படி வேகமாக போகிறது பார்த்தீர்களா?

அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது பரிசளிக்க வேண்டும்.

***

முகம் தெரியாத ப்ளாகர்கள் எல்லாம்.... சரி விடுங்கள்....

கிரிக்கெட்டுக்கும் எனக்கும் தூரம் அதிகம். தொடர் பதிவு வேண்டாமே?

4 comments:

அண்ணாமலையான் said...

சரியா சொன்னீங்க...

Chithu Rayar said...

Your blog is interesting. Now I have started following your tamil blog also. It is different and your words are short and sharp. OK., I also want to start a tamil blog. How to start it. How to get the alphabets. Whether we need any specialised tamil software for this. Please guide me..

-Chithu-

Vinitha said...

there is a multi language button, where you click the Tamil "a" font to start entering the blog text.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in