ஜாதிக்கு இடம் வேண்டாம் ..
ஏழ்மைக்கு இடம் கொடுங்கள்....
மக்களை முன்னேற்றுங்கள்...
இந்த பதிவு படித்தேன்...
என் அறிவுக்கண் திறந்த டி.வி.எஸ் நிறுவனம்
என்னுடைய கமன்ட் இங்கே...
அண்ணே ஜாதி என்கிற களம் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். தன் திறமையால் தான் ஒருவர் இடம் பிடிக்க வேண்டும்! ஏழ்மை நிலைக்கு படிக்க இடமோ பொருளோ அரசாங்கம் கொடுக்கலாம்.
ஓர் அமரகாதல்
14 hours ago
2 comments:
லிங்கிற்கு மிக்க நன்றி சகோதரி :)
மரபுகள் உடைப்போம்,
சாதி மதமற்ற
சமதத்துவ புதியதோர்
உலகம் படைப்போம்!
Post a Comment