சென்னையில் இப்போது நடக்கவே பயமாக உள்ளது! எவனாவது காலேஜ் பயன் கத்தியோடு சுத்துரானானு பார்க்க வேண்டி உள்ளது. என் கை பேகில் இருக்கும் தற்காப்பு சூரி கத்தி சைஸ் பத்தாது, பாதுகாப்புக்கு!
இங்கு நடக்கும் சாதி கலவரங்கள், என்னவென்று சொல்ல?
ராணுவ ஆட்சி இங்கு வர வேண்டும். தொல்லை குடுப்பவர்களை சுட்டுத்தள்ள வேண்டும். ( லன்ச் டைம்லே கணவர் சொல்கிறார். இராக் மாதிரி ஆகிவிடும் இந்தியா! ஒபாமா அட்டாக் பண்ணுவார்.)
இங்கே படியுங்கள் வினவு ...
இங்கு ஒரு அப்டேட் இங்கே பதிவுலக நண்பர் ரமேஷ் எழுதுகிறார்.
நூறாவது நாள் பதிவு: சாதீயம்
நூறாவது நாள் பதிவு வாழ்த்துக்கள்!
மேலே உள்ள விஷயம் குறிப்பிட்டு, திவ்யாவும் ஒரு சிறு பதிவு போட்டுள்ளார்!
சாதிக்கொடுமை
ஆமாம், பெண்களுக்கு எங்கே போயிற்று புத்தி? அவர்கள் அடக்கி வைத்தால், கணவன்மார்கள் அடங்கி போவார்கள் இல்லையா? பெண்களுக்குள் தலையனை மந்திரம் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை, நிஜமாக அதை வைத்து சாதி மறுமலர்ச்சி செய்ய வேண்டும்.
Tuesday, November 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment