Thursday, August 28, 2008

குழந்தைகள் குறும்புகள்

என் குழந்தைகள் செய்யும் குறும்புகள் கொடுமை.

ஏட்டிக்கு போட்டி செய்வதில் என் மகள் சூப்பர்.

ஊருக்கு சென்றால் மட்டும், அழகாக அமைதியாக இருப்பாள்.

மகனோ அமைதி, ஆனால், வேண்டியதை மட்டும் கொடுகவிட்டால், அவ்வள்வு தான். அழுது புலம்பி விடுவான்.

சாம்பார் கம்மியாக கொடுத்தால், ஜாஸ்தி வேண்டும். அடுத்த நாள், ஜாஸ்தியாக அனுப்பினாள், அழுகை தான்.

'மானாட மயிலாட' கலைஞர் டிவி நிகழ்ச்சி மட்டும் அமைதியாக பார்பார்கள்.

1 comment:

Anonymous said...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.