எல்லோரும் எழுதிட்டாங்க, நாம கொஞ்சம் லேட்.
என்னவர் சொல்கிறார், இப்போ மீண்டும் ஆட்சி யு.பி.ஏ கையில் தான்.
படங்களோட பேசுவோமா?
ஆமாம், உலக கோர்ட் என்று ஒன்று உள்ளது. ஜெயலலிதா மீது 'தி ஹேக்'இல் நார்வே மாதிரி ஆட்களின் உதவியோடு, நாட்டை பிரிக்க தூண்டும் செயலுக்கு ஸ்ரீலங்கா கேஸ் போடுமா?
********
அப்புறம் பெங்களூர் கனகபுரா ரோட்டில் இருக்கும் காஸ்ட்லி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (கப்சா பிரணயாமம் புகழ் - சோ ஹம்) ஸ்ரீலங்கா சென்று அங்கு இருக்கும் தமிழ் நிலைமை பற்றி சொல்லியுள்ளார். தமிழகத்தில் இருக்கும் அகதி முகாம்களை விட அருமையாக இருக்கிறார்களாம், கவர்ன்மென்ட் முகாம்களில்.... என்ன அவர்களுக்கு பாரின் வாழ்க்கை (இந்தியா) கிடையாது!
அப்புறம், பாரிஸ், டொரோண்டோ மற்றும் லண்டனில் அகதி உரிமை கோரும் ஸ்ரீலங்கன் தமிழர் அதிமாகும் என்கிறது ஊடகம்.
பெங்களூர் வழியாக (தொந்தரவு இல்லாத ஏர்போர்ட்), எஜன்ட்டுக்கள் மூலம், தமிழ்நாட்டுக்காரர்களே, போலி ஸ்ரீலங்கா பாஸ்போர்டில், ஆள் மாறாட்டம் செய்து, வெளிநாட்டில் அகதிகள் ஆகிறார்களாம். எல்லாம் எதற்கு?
கஸகிஸ்தான் பயணம்
3 hours ago
No comments:
Post a Comment