Showing posts with label பதஞ்சலி யோகா சூத்திரம். Show all posts
Showing posts with label பதஞ்சலி யோகா சூத்திரம். Show all posts

Sunday, November 9, 2008

பதஞ்சலி யோகா சூத்திரம்

சிறு வயதில் அப்பா என்னகு பதஞ்சலி யோகா சூத்திரத்திற்கு அழகான விளக்க புத்தாக்கம் ஒன்று கொடுத்தார்.

ஆழியாரில், வேதாத்ரி மகாரிஷியும் அப்படி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அவர் இருந்த சமயம்.

ஐந்து வகை உணர்வுகள் உடல் வருத்தி யோகா மூலம் சரி செய்யும் விதை தான் அது. ஆறாவது உணர்வு, வந்து ஜனனம் அது நிச்டையால் வருவது. தியானம்.

சிலர் அவர்கள் தான் பெரியவர் எழுத்தாளர் என்று பெரிய் விசயமா எழுதுறாங்க.