குழந்தைகள் என்றால் நிறைய சந்தோசம். அவர்களுக்கு ஒன்று என்றால்... மனசுக்கு கஷ்டம்...
புதன் இரவு முதல் என் குழந்தைகள் பிரிந்து இருப்புது கஷ்டமாக உள்ளது. எதிர் நோக்கி இருக்கிறேன். போனில் பேசுவது வேறு... நேரில் இருந்து பார்ப்பது தான் வேண்டும்.
பிரபு தேவாவின் குழந்தை மறைவு கடினம். புரிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
**********
நண்பர் கே.ரவிசங்கர் எழுதியிருக்கிறார்... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.
என்னங்க வேலைக்காரர்கள் எல்லாம் பேன்சி பெயர் வைக்க கூடாதா?
சென்னையில் ஊசி பின் வாங்கும் போது, விற்ற நரி குறவ பெண், அவர் மகளை அழைத்தது... 'சிம்ரன்".
Denial of God - Periyar
4 hours ago
1 comment:
True, no one keeps olden names.
Post a Comment