tag:blogger.com,1999:blog-804265722951409058.post1513008228270256649..comments2023-06-12T17:58:53.749+05:30Comments on நல் தருணங்கள்!: எல்லா புகழும் இறைவனுக்கேVinithahttp://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-804265722951409058.post-39349624160603488162009-02-25T08:04:00.000+05:302009-02-25T08:04:00.000+05:30எல்லா புகழும் இறைவனுக்கே! Detailed post on Rahman....எல்லா புகழும் இறைவனுக்கே! Detailed post on Rahman. ;-)DIVYAhttps://www.blogger.com/profile/05632728178029334042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-85495826724206524502009-02-24T08:25:00.000+05:302009-02-24T08:25:00.000+05:30very good post. thanks.very good post. thanks.Chinmayihttps://www.blogger.com/profile/03878963737013910292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-72288878929698840742009-02-24T07:51:00.000+05:302009-02-24T07:51:00.000+05:30//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.//எம்.எம்....//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.//<BR/><BR/>எம்.எம்.அப்துல்லா அண்ணே, அவர் கொஞ்சம் ஓவராக சொல்கிறார் (அதுவும் அவார்ட் பங்க்சனில் இதை கடைசியில் சொல்வேன் என்று வேறு கூறி...அல்ஹம்துலில்லாஹ் என்பதன் பொருளான ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே‘ என்று அவர் தமிழில் சொன்னது) ஒருவர் மதம், அவரோடு மட்டும் வைத்துக்கொண்டால் நலம் என்பது கருத்து. என் குடும்பத்தில் இது தான் நடக்கிறது. ஊருக்கு திணிக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து...<BR/><BR/>ஜெயமோகனும் இதை தான் 'நான் கடவுள்' படத்தில் இடித்து காட்டுகிறார்.<BR/><BR/>அதற்காக ஜெயமோகனும் நானும் ஒன்று கிடையாது.<BR/><BR/>என் கணவர் எனக்கு முஸ்லீம் மதத்தை பற்றி நிறைய சொல்லிக்கொடுத்தார். அவர் இஸ்லாமிய நம்பிக்கை வைத்திருப்பவர்.<BR/><BR/>தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-21786150112498638552009-02-23T21:46:00.000+05:302009-02-23T21:46:00.000+05:30//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.//வினிதா ய...//மதம் சார்பு இருந்தாலும், அவர் நல்லவர்.<BR/><BR/>//<BR/><BR/>வினிதா யாருக்கு மதச் சார்பு இல்லை??? நீங்கள் கோவிலுக்கு செல்கின்றீர்கள் என்றால் நீங்கள் மதச் சார்பு உடையவர். நான் பள்ளிவாசல் செல்கிறேன் என்றால் நான் மதச் சார்புடையவன்.<BR/><BR/>மதவெறிதான் மிகவும் கொடியது, மிகவும் தவறு.<BR/><BR/>மதச்சார்புடையவர்கள் தங்கள் மதம் போலத்தான் பிறருக்கு அவர்கள் மதம் என்ற எண்ணம் உடையவர்கள்.<BR/><BR/>தங்கள் மதம் மட்டுமே உண்மை என்றும்,பிற மதங்களையும் அது சார்ந்த மனிதர்களையும் எதிராக விமர்சிப்பவர்கள் மத வெறியர்கள். <BR/><BR/>மதச்சார்பு இருந்தாலும்,அவர் நல்லவர் என்பது சற்றே இடிக்கிறது.காரணம் மதச்சார்புடையவர்கள் நல்லவர்கள் அல்ல ஆனால் இவர் விதி விலக்கு என்பதைபோல உள்ளது உங்கள் கருத்து. நான் சொல்வதில் எதுவும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-58585357959729366962009-02-23T20:07:00.000+05:302009-02-23T20:07:00.000+05:30Thanks all for the comments! ;-)Thanks all for the comments! ;-)Vinithahttps://www.blogger.com/profile/03147563077065406059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-66537963113825453972009-02-23T19:29:00.000+05:302009-02-23T19:29:00.000+05:30proud to be an indian. Its a big achievement. Wond...proud to be an indian. Its a big achievement. Wonderful Rahman.Sofia Begumhttps://www.blogger.com/profile/16673948802420963384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-20186906073979012472009-02-23T13:30:00.001+05:302009-02-23T13:30:00.001+05:30ஏ ஆர் ரஹ்மானைப் பற்றிய பின்னணித் தகவல்கள் பலவும் த...ஏ ஆர் ரஹ்மானைப் பற்றிய பின்னணித் தகவல்கள் பலவும் தந்திருப்பது இந்தப் பதிவின் சிறப்பு.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-19886384118968095172009-02-23T13:30:00.000+05:302009-02-23T13:30:00.000+05:30. ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?//-;)). ஆஸ்கார் நாயகன் கமலுக்கு விருது இல்லையா?//<BR/>-;))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-73510269694457810292009-02-23T13:01:00.001+05:302009-02-23T13:01:00.001+05:30விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில...விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில் 14 பக்கத்திற்கு வழ்த்துக்கள் ந்றைந்துவிட்டன அவருக்கு.... மகிழ்ச்சியான செய்தி... வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களேஇல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-34894369785694859902009-02-23T13:01:00.000+05:302009-02-23T13:01:00.000+05:30விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில...விருது கிடைத்த சில மணி நேரத்துக்குள் ஆனந்த விகடனில் 14 பக்கத்திற்கு வழ்த்துக்கள் ந்றைந்துவிட்டன அவருக்கு.... மகிழ்ச்சியான செய்தி... வாழ்த்துக்கள் ரஹ்மான் அவர்களேஇல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-804265722951409058.post-14744951731063103212009-02-23T12:45:00.000+05:302009-02-23T12:45:00.000+05:30எல்லா புகழும் இறைவனுக்கே! nice.எல்லா புகழும் இறைவனுக்கே! nice.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com